Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship-
SWAMI CHINMAYANANDA
Thursday, May 10, 2012
கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?
மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம் பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.
No comments:
Post a Comment